மும்பையில் மீண்டும் வெளுத்து வாங்கும் கனமழை ! ரெட் அலார்ட் எச்சரிக்கை!

மும்பையில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை அல்லது அதி தீவிர மழை பெய்யும் என்று மும்பை வானிலை மையம் ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த வாரம் இடைவிடாது பெய்த கனமழையால் 40- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ரத்னகிரி மாவட்டத்தில் அணை ஒன்று உடைந்து பெரும் சேதம் ஏற்பட்டது. சாலைகளில் முழுவதும் நேர் தேங்கி இருப்பதால் பொது போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இனி வரும் 2 நாட்கள் … Read more

மும்பை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பலத்த மழை..!

மும்பை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. வழக்கத்திற்கு மாறாக, ஒரு வாரத்திற்கு முன்பே பெய்த இந்த மழையால், சாலைகளில் வாகனப் போக்குவரத்து முடங்கியது. மும்பையில் இருந்து புறப்பட வேண்டிய பல விமானங்கள் தாமதமாகின. அதேபோன்று தரையிறங்க வேண்டிய விமானங்களும் பிற விமானநிலையங்களுக்குத் திருப்பிவிடப்பட்டன. இதனிடையே பாண்டுப் பகுதியில் மழையில் மின்கம்பம் சாய்ந்ததில் மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர். இதனிடையே, கேரளாவில் தென்மேற்கு பருவ மழை வலுத்து வருவதால் … Read more