நாளை விண்ணில் பாயும் ‘GSLV F – 10’ ராக்கெட்டிற்கான கவுன்டவுன் தொடக்கம்..!

நாளை விண்ணில் பாயும் ‘GSLV F – 10’ ராக்கெட்டிற்கான கவுன்டவுன் தொடக்கமாகியுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் ஆய்வு மையத்தில் இன்று அதிகாலை 3.43 மணிக்கு பூமியை ஆய்வு செய்யும் செயற்கோளை சுமந்தவாறு ‘GSLV F – 10’ ராக்கெட்டிற்கான கவுன்டவுன் தொடங்கியுள்ளது. விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, பூமியை கண்காணிக்கும் EOS – 3 என்ற செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளது. இந்த செயற்கைக்கோள் பூமியின் இயற்கை பேரழிவு, வனவியல், விவசாயம், கனிமவியல், பேரிடர் எச்சரிக்கை ஆகியவற்றை அறிந்துகொள்ள … Read more

கொரோனா எதிரொலி …ஜிஎஸ்எல்வி எப் 10 ராக்கெட் தயாரிக்கும் பணி நிறுத்தி வைப்பு…

ஆந்திரமாநிலத்தில் உள்ள  ஸ்ரீஹரிகோட்டாவில்  ராக்கெட் ஏவுதளத்தில் தற்போது ஜி.எஸ்.எல்.வி எஃப் -10 ராக்கெட் பணிகள் நிறுத்தப்பட்டு, விஞ்ஞானிகள் மற்றும் ஊழியர்களுக்கு ஏப்ரல் 1-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. உலகத்தையே அச்சுறுத்தி வரும் வைரஸ் கொரோனா உலகம் முழுவதும் 5,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 1,37,702 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையெடுத்து தற்போது கொரோனா இந்தியாவில் பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவாமல் இருக்க மத்திய , மாநில அரசுகள் பல தீவிர நடவடிக்கைகளை … Read more