ஆருத்ரா இயக்குனர்களின் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி!

ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குனர்களின் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குனர்களின் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் ரூ.5 லட்சம் வரை முதலீடு செய்தவர்களுக்கு பணத்தை திரும்ப அளிப்பதில் முன்னுரிமை தரவேண்டும் என்றும் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை செலுத்தியவர்களுக்கு அடுத்த கட்டமாக முன்னுரிமை தந்து பணத்தை தரவேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.மேலும், கைது செய்யக்கூடாது என்ற இடைக்கால நிவாரணம் அளித்தும், … Read more