சிறுமி வன்கொடுமை – 4 பேருக்கு ஆயுள் தண்டனை!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் உறவினர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு. சென்னையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்த போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறுமியின் தாத்தா, சித்தப்பாக்கள் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், இரு சகோதரர்களில் ஒருவருக்கு 10 ஆண்டுகள், மற்றொருவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பாக மாவட்ட குழந்தைகள் … Read more