நீங்க மாறவே இல்லை, அப்படியே தான் இருக்கீங்க!

இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த லாரியின் மனைவி அவரது கணவரிடம் நீங்கள் மாறவே இல்லை அது தான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என கூறியுள்ளார். இன்றுடன் 88 ஆவது நாளாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரீஸ் டாஸ்க் நடைபெறுகிறது. இந்த டாஸ்குக்காக ஷிவானியின் அம்மா, அஜீத், ரம்யா, கேபி ஆகியோரின் அம்மா ரியோவின் மனைவி மற்றும் பாலாஜியின் சகோதரர் ஆகியோர் வந்து சென்று விட்டனர். இந்நிலையில், தற்பொழுது ஆரியின் மனைவி மற்றும் குழந்தை … Read more

இந்த வாரம் நீ வெளியே வந்துட்டா, அதுக்கு காரணம் நீ கிடையாது!

பிரீஸ் டாஸ்குக்காக இன்று பிக் பாஸ் வீட்டுக்குள் வந்துள்ள ரம்யாவின் அம்மா மற்றும் சகோதரர் ரம்யாவிடம் பேசுகையில், இந்த வாரம் நீ எவிக்ட் ஆகி வெளியே வந்துவிட்டால் அதற்கு காரணம் நீ கிடையாது என அவரது சகோதரர் கூறுகிறார். கடந்த 85 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த பிரீஸ் டாஸ்க் இந்த வாரம் நடைபெறுகிறது. நேற்று ஷிவானியின் அம்மா மற்றும் பாலாஜியின் அண்ணன் பிக்பாஸ் … Read more

அட நீ தானா! பிரீஸ் டாஸ்கில் பாலாவை பார்க்க உள்ளே வந்த நபர்!

அட நீ தானா என பாலா பிரீஸ் டாஸ்கில் தன்னை பார்க்க வந்த நண்பரை பார்த்து பாலா கூறியதால், ஏண்டா என்னைய அசிங்கப்படுத்துற என அவரது நண்பர் கேட்கிறார்.  பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று பிரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது.  முதன்முறையாக ஷிவானி அவர்களின் தாயார் இந்த டாஸ்குக்காக காலையிலேயே பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தார்கள். வந்ததும்ஷிவானியை கட்டியணைத்து அதன் பின் ஷிவானியிடம் சற்று கோபமாக நீ எதற்காக உள்ளே வந்தாய்? நீ உள்ளே செய்வது வெளியில் யாருக்கும் … Read more

எதுக்கு நீ வந்த? வீட்டுக்குள்ள நீ பண்றது வெளியில தெரியாதுன்னு நினைச்சுட்டியா?

இன்று பிக் பாஸ் வீட்டில் பிரீஸ் டாஸ்க், ஷிவானியின் அம்மா கட்டியணைத்துவிட்டு, எதுக்கு நீ வந்த? வீட்டுக்குள்ள நீ பண்றது வெளியில தெரியாதுன்னு நினைச்சுட்டியா? என ஷிவானியிடம் கேட்கிறார். கடந்த 85 நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில், ஒவ்வொரு முறையும் நடைபெறுவது போல  இந்த முறை பிரீஸ் டாஸ்க் தற்பொழுது துவங்கியுள்ளது. ரசிகர்கள் அனைவருமே தங்களுக்கு விருப்பமானவர்கள் குடும்பத்தினரை பார்க்கையில் ஆனந்த கண்ணீர் வடிப்பதை காண மிகுந்த ஆர்வத்தில் இருப்பார்கள். … Read more