சங்கராபுரம் பட்டாசு கடை விபத்து – உரிமையாளர் செல்வகணபதி கைது!

சங்கராபுரம் பட்டாசு கடை வெடி விபத்து சம்பவத்தில் கடை உரிமையாளர் செல்வகணபதி கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி ஏற்பட்ட பட்டாசு கடை வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்க வேண்டும் எனவும், பாஜக மாவட்ட வர்த்தக அணி தலைவராகிய பட்டாசு கடையின் உரிமையாளர் செல்வகணபதியை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் நேற்று இந்திய ஜனநாயக … Read more

பட்டாசு கடை விபத்து – உரிமையாளர் மீது வழக்கு பதிவு!

கள்ளக்குறிச்சி பட்டாசு கடை தீ விபத்து தொடர்பாக கடை உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கள்ளகுறிச்சியில் உள்ள சங்கராபுரம் பகுதியில் செயல்பட்டு வரக்கூடிய செல்வகணபதி என்பவரது பட்டாசு கடையின் மாடியில் தீபாவளி விற்பனைக்காக சேகரித்து வைக்கப்பட்டுள்ள பட்டாசுகள் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேர் உடல் கருகி உயிரிழந்த நிலையில் 25 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த தீ … Read more