ஊர்மக்கள் முன்னிலையல் சிறுமியின் தலைமுடியை வெட்டிய நபர்.! கைது செய்த போலீசார்.! நடந்தது என்ன.?

மத்தியபிரதேசத்தில் சிறுமி ஒருவர் நண்பருடன் செல்போனில் பேசி வருவதாக கூறி அவரது பெற்றோர் அந்த பெண்ணை கொடூரமாக தாக்கி, பின்னர் ஊர்மக்கள் முன்னிலையில் சிறுமியின் தலைமுடியை வெட்டியுள்ளனர். மேலும் சிறுமியின் குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அடித்து சித்திரவதை செய்துள்ளனர். இதனைப்பார்த்த அருகில் இருப்பவர்கள் யாரும் ஏதும் கண்டுக்காமல் வேடிக்கை பார்த்துள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல் அதிகாரி கூறுகையில், சிறுமியை தாக்கிய அவரது குடும்பத்தை … Read more

கர்நாடகாவில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த 5 பேர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

கர்நாடகாவில் மாநிலம் மைசூர் அருகே உள்ள தட்டாஹள்ளியை சார்ந்தவர் ஓம் பிரகாஷ் (36)  அவரது நிறுவனம் ஒன்றை நடத்தி வந்து உள்ளார். தந்தை நாகராஜ் பட்டாச்சார்யா, 65, தாய் ஹேமலதா 60 மனைவி நிகிதா 28  மற்றும் மகன் ஆர்ய கிருஷ்ணா 4 நிகிதா எட்டு மாத கர்ப்பிணி என கூறப்படுகிறது. இவர்கள்  குடும்பத்துடன் செவ்வாய்க்கிழமை முதல் குண்ட்லுப்பேட்டையில் உள்ள நந்தி ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தனர்.இன்று காலை ஓம் பிரகாஷ் குடும்பத்தில் மனைவி உட்பட நான்கு பேரை … Read more