உத்திர பிரதேசத்தில் கள்ளக்காதலர்கள் முகத்தில் கரியை பூசி, மொட்டையடித்து, செருப்பு மாலை அணிவித்த உள்ளூர் வாசிகள்!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ராவில் கள்ள தொடர்பு இருப்பதாக கூறி இருவர் முகத்தில் கரியை பூசி அவர்களுக்கு செருப்பு மாலை அணிவித்து அடித்த உள்ளூர்வாசிகளின் வீடியோ இணையத்தில் வைரலாகியதை அடுத்து, காவலர்கள் தாக்குதல் நடத்திய மூவரை கைது செய்துள்ளனர். பொதுவாக தற்போதைய காலகட்டத்தில் கணவன், மனைவி எனும் புனிதமான உறவை தவிர்த்து மற்றொரு தகாத உறவுக்குள்ளும் சிலர் சென்றுவிடுவதால் குடும்பம் குழைந்து விடுவதுடன், பிறர் நிம்மதியும் கெடுகிறது. இதில் குடும்பத்தினர் தலையிட முடியாத பட்சத்தில் வெளியிலுள்ள மக்கள் … Read more

மோசடி செய்த பணத்தை பிரிப்பதில் கள்ளகாதலர்களுக்கு வந்த தகராறில் பெண் கொலை!

மோசடி செய்த பணத்தை பிரிப்பதில் கள்ளகாதலர்களுக்கு வந்த தகராறில் பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். மும்பையில் உள்ள காஷ்மீரா என்னும் பகுதியில் வசித்து வரக்கூடிய ஆஷீஷ் என்பவர் திருமணமாகி மனைவியுடன் வாழ்ந்து வந்துள்ளார். சூரத்தை சேர்ந்த நிகிதா என்பவரும் ஏற்கனவே திருமணம் ஆனவர், ஆனால் இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் ஆஷிஷுக்கும் நிகிதாவுக்கும் பேஸ்புக் மூலமாக பழக்கமாக ஏற்பட்டு நாளடைவில் இருவருக்கும் அது காதலாக மலர்ந்துள்ளது. இதனால் ஆஷீஷ் தன்னுடைய மனைவியை விட்டு விட்டு பிரிந்து … Read more