திமுகவால் தான் போதைப் பழக்கம் அதிகரிப்பு – மாநில தலைவர் அண்ணாமலை

அனைவருக்கும் சுலபமாக போதைப் பொருட்கள் கிடைக்கும் அளவிற்கே உள்ளது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு என அண்ணாமலை ட்வீட். தமிழ்நாட்டில் போதைப்பொருட்களை ஒழிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கஞ்சா வேட்டை 2.0 என்ற பெயரில் தமிழகம் முழுவதும் போதைப்பொருட்கள் விநியோகம் மற்றும் கடத்துபர்களை கண்டறிந்து காவல்துறை அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. போதைப்பொருட்கள் விவகாரத்தில் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்தும், வங்கி கணக்குகளை முடக்கியும், போதைப்பொருட்களை பறிமுதல் செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், … Read more