திராவிட மாடல் கொள்கை, கோட்பாடுகளை அறிய ஆர்வமாக உள்ளன – முதலமைச்சர் ஸ்டாலின்

திராவிட மாடல் ஆட்சியை தங்கள் மாநிலத்திலும் நடைமுறைப்படுத்த துடிப்புடன் உள்ளன என முதல்வர் உரை. பெரியார் பன்னாட்டு அமைப்பு, அமெரிக்கா மற்றும் கனடா மனிதநேய அமைப்புகள் இணைந்து 3-வது சர்வதேச மனிதநேய சமூக நீதி மாநாட்டை நேற்று கனடாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டை திராவிடர் கழக தலைவர் வீரமணி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். இதன்பின் இம்மாநாட்டில் கலந்துகொண்டு காணொளி வாயிலாக உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பெரியாரின் பிறந்தநாளை மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகில் … Read more