#JustNow: இரட்டை அடுக்கு பேருந்துகள் மோதியதில் 8 பேர் பலி, பலர் காயம்!

உத்தரபிரதேசத்தில் இரட்டை அடுக்கு பேருந்துகள் மோதியதில் சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழப்பு. உத்தரபிரதேசத்தின் பூர்வாஞ்சல் விரைவு சாலையில் இரட்டை அடுக்கு பேருந்துகள் மோதியதில் சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்த நிலையில், 20 பேர் காயமடைந்தனர். பேருந்து விபத்தில் காயமடைந்தவர்கள் CHC ஹைதர்கர் சமூக சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், காயமடைந்தவர்களில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர்கள் சிகிச்சைக்காக லக்னோவில் உள்ள ( Trauma) மையத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. லோனிக்த்ரா போலீஸ் … Read more