12 கி.மீ. ஓடிச்சென்று கொலையாளியை காட்டி கொடுத்த “துங்கா” மோப்ப நாய் .!

12 கி.மீ. ஓடிச்சென்று கொலையாளியை காட்டி கொடுத்த மோப்ப நாய்க்கு பாராட்டு கர்நாடக மாநிலம் தாவணகெரே ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு பிணமாக கிடந்தார் இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் துங்கா என்ற 9 வயது மோப்ப நாயை கொண்டு சென்றனர் ,  அந்த துங்கா 12 கிலோ மீட்டர் ஓடி சென்று தூரத்தில் உள்ள தாண்டா கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் பின்புறத்தில் நின்றது . இந்நிலையில் அந்த வீட்டில் இருந்த ஒருவரை வேகமகா … Read more

மோப்ப நாயின் ஒய்வு நாளை முன்னிட்டு, நாய்க்கு கொடுக்கப்பட்ட சர்ப்ரைஸ்!

மோப்ப நாயின் ஒய்வு நாளை முன்னிட்டு, நாய்க்கு கொடுக்கப்பட்ட சர்ப்ரைஸ். இன்று சமூக வலைத்தளங்களில் தான் அதிகமானோர் தங்களது முழு நேரத்தையும் செலவிட்டு வருகின்றனர். இந்த இணையத்தில், மனிதர்கள் மட்டுமல்லாது, விலங்குகள் செய்யும் சேட்டைகளை கூட, இணையத்தில் பதிவிட்டு வருகிற நிலையில், இதனை இணையதளவாசிகள் கண்டு ரசிப்பதுண்டு. இந்நிலையில், அமெரிக்க கூடைப்பந்து வீரர் ரெக்ஸ் சாப்மேன் என்பவர், தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், மோப்ப நாய்க்கு அதன் ஓய்வுநாளை முன்னிட்டு சர்ப்ரைஸ் … Read more

மனிதர்கள் தோற்று போய்விடுவார்கள் போல! கோங்கா நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த நாய்கள்!

கோங்கா நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த நாய்கள். இன்று ஆறறிவு படைத்த மனிதர்களுக்கு சமமாக, ஐந்தறிவு படைத்த விலங்குகளும்  ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஜெர்மனியை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர், தனது 8 னாய்களை ஒருவர் பின் ஒருவர் தொழில் கைவைத்தபடி ஆடும், கோங்கா நடனத்தை அட வைத்துள்ளார்.  இந்த நாய்களின் நடனம் பார்ப்பிறை வியப்பில் ஆழ்த்தும் வண்ணம் உள்ள நிலையில், நாய்களின் நடனத்தை கண்டு வியந்து போன கின்னஸ் அமைப்பினர் அந்த சிறுமியை … Read more

கொரோனா மருத்துவ கழிவுகளை சாப்பிட்ட நாய்களுக்கு ஏற்பட்ட பரிதாபமான நிலை!

கொரோனா மருத்துவ கழிவுகளை சாப்பிட்ட நாய்களுக்கு ஏற்பட்ட பரிதாபமான நிலை. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. தமிழகத்தில் இதுவரை, 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது.  இந்நிலையில், சென்னை எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த, கொரோனா ஆய்வு மருத்துவ கழிவுகளை சாப்பிட்ட 10 நாய்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதனால், ஊழியர்களுக்கு கொரோனா … Read more

முகத்தில் நாய் கடித்தவருக்கு ஒட்டுறுப்பு சிகிச்சை அளித்து முண்டியம்பாக்க மருத்துவர்கள் சாதனை!

நாய்க்கடிக்கு ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை செய்து முண்டியம்பாக்கம் மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தான் 45 வயதான தொழிலாளி கோவிந்தன். இவர் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த போது, அவரது முகத்தில் நாய் கடித்துவிட்டது. உதடு மூக்கு ஆகியவை முற்றிலுமாக சிதைந்து நிலையில் இருந்துள்ளது. இதனையடுத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். முதலுதவி மற்றும் நாய்க்கடிக்கு தடுப்பு மருந்தை கொடுத்து, கொரோனா  வைரஸ் … Read more

நாய் வாயில் “டேப்”! கேரளாவில் மீண்டும் நடந்த பரிதாப சம்பவம்!

சுமார் மூன்று வயதுடைய ஒரு நாய், திருச்சூரில் உள்ள மக்கள் நலன்புரி சேவைகள் (PAWS) உறுப்பினர்களால் கிட்டத்தட்ட இரண்டு வாரங்க ளுக்கு பின் அதன் வாயில் டேப்பைக் கட்டியிருப்பதைக் கண்டு மீட்கப்பட்டது. திருச்சூரில் சுமார் மூன்று வயதுடைய ஒரு நாய் பசி வேதனையால் அங்கும் இங்கும் சுற்றித்திருந்தது. மேலும் ஒல்லூர் சந்திப்பில்(PAWS) உறுப்பினர்களால் அந்த நாய் கண்டு பிடிக்கப்பட்டு, அந்த நாயை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் அந்த நாயை மீட்கும் பொழுது வாயில் டேப் … Read more

3 மாதமாக எஜமானர் இறந்தது தெரியாமல் அவரின் வரவுக்காக காத்திருந்த நாய்!

3 மாதமாக எஜமானர் இறந்தது தெரியாமல் அவரின் வரவுக்காக காத்திருந்த நாய். முதலில்  கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளை தாக்கி வருகிறது. தற்போது சீனாவில் இந்த கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸால் 3 மாதத்திற்கு முன் உயிரிழந்த தனது எஜமானருக்காக, தொடர்ந்து 3 மாத காலங்களாக மருத்துவமனை வாசலில் காத்திருக்கும் ஒரு நாயின் பாச போராட்டம் காண்போரை கலங்க வைத்துள்ளது.  7 வயதான அந்த நாய்குட்டியின் உரிமையாளர் சியாவ் பாவோ, இவர் … Read more

வாக்கிங் சென்ற டிவி நடிகையை சுற்றி வளைத்த நாய்கள்! படுகாயம் அடைந்த நடிகை!

 இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிரத்தை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், 21 நாட்கள் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில், இந்தியில் பிரபல டிவி நடிகையான ஆஞ்சல் குரானா, டெல்லியில் வசித்து வருகிறார். இவர் தனது செல்லப்பிராணியாக லியோவுடன் வாக்கிங்  சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மூன்று தெருநாய்கள், அவரது செல்லப்பிராணியான லியோவை கடிப்பதற்கு வந்துள்ளனர்.  உடனே, லியோவை தூக்கினார் … Read more

ஏன் சதிஷ் உங்களுக்கு தான் கல்யாணம் ஆயிடுச்சே! அப்பறோம் ஏன் நாய் கூட….

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்போது தமிழகமெங்கும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டது. எனவே நடிகர்கள் அரசியல்வாதிகள் பொதுமக்கள் என அனைவருமே வீட்டிற்குள் முடங்கி இருக்க வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் சதீஷ் தனது நாயுடன் எவ்வாறெல்லாம் விளையாடுகிறார் என்று பாருங்கள். நாய் உடனே தன்னுடைய பொழுதை கழிக்கும் படி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் நீங்கள் சிங்கிள் கிடையாது நண்பா உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. … Read more

கொரோனாவால் ட்ரோன் மூலம் வாக்கிங் சென்ற நாய்.!

ஐரோப்பிய நாடான சைப்ரசில் 75 க்கும் மேற்பட்டவர்களுக்கு பரவியுள்ள கொரோனாவை கட்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக அந்நாட்டு அரசு பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த வகையில் விமான சேவை ரத்து,போக்குவரத்து தடை, பொதுமக்கள் வெளியே வருவதற்குத் தடை போன்ற கட்டுபாடுகள் நடைமுறையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் வீட்டிலேயே கட்டிப்போடு வளர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது,இதற்கு தீர்வு காணும் விதமாக லிமாசோல் … Read more