டெல்லியில் மொபைல் போன் கொள்ளையடித்த வழக்கில் 22 வயது பெண் கைது!

டெல்லியில் பெண் ஒருவரிடமிருந்து மொபைல் போனை கொள்ளை அடித்த 22 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக டெல்லியில் உள்ள மங்கோல்புரி நகரை சேர்ந்த 72 வயது பெண்மணி ஒருவர், பெண் ஒருவரிடம் இருந்து மொபைல் போனை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றுள்ளார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து மங்கோல்புரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து இந்த வழக்கு குறித்து சுல்தான்பூரி காவலர்கள் தனிக்குழு அமைத்து விசாரணை நடத்தி உள்ளனர். … Read more

டெல்லி பெண்ணாக இருந்த என்னை தெலுங்கு பெண்ணாக ஏற்றுக் கொண்ட ரசிகர்களுக்கு நன்றி – ராகுல் ப்ரீத் சிங்!

இன்று தெலுங்கில் ராகுல் பிரீத் சிங் அவர்களின் வெற்றி படம் வெளியாகி 7 வருடமாகிய நிலையில் டெல்லி பெண்ணாக இருந்த தன்னை தெலுங்கு பெண்ணாக ஏற்றுக்கொண்ட ரசிகர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார் தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு திரை உலகில் முன்னணி கதாநாயகியாக தற்பொழுது வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ராகுல் ப்ரீத் சிங். டெல்லியில் பிறந்து வளர்ந்த இவர் தமிழிலும் பல படங்கள் நடித்துள்ளார். தடையர தக்க, புத்தகம் என்னமோ என சில படங்களில் … Read more