ஆப்கானிலிருந்து இந்தியா வந்திறங்கிய ஆப்கான் அமைச்சர் கணீர் மல்க பேட்டி!

ஆப்கானிலிருந்து இந்திய விமானப்படை விமானம் மூலமாக இந்தியா வந்திறங்கிய ஆப்கான் அமைச்சர் நரேந்திர சிங் கால்சா கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.  ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், ஆப்கான் நாட்டில் உள்ள மக்கள் பலரும் பிற நாடுகளுக்குள்  அடைக்கலம் புகுந்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய விமானப்படை சிறப்பு விமானம் மூலமாக ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய மக்கள் மற்றும் வெளியேற விரும்பக்கூடிய ஆப்கான் நாட்டினரும் மீட்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய விமானப்படை சிறப்பு விமானம் மூலமாக … Read more

அக்காவின் மறைவு செய்தி கேட்டு விமான நிலையத்திலேயே கதறி அழுத ஒலிம்பிக் நாயகி…!

அக்காவின் மறைவு செய்தி கேட்டு ஒலிம்பிக் நாயகி தனலெட்சிமி விமான நிலையத்திலேயே கதறி அழுதுள்ளார். ஒலிம்பிக் தகுதி சுற்றில் தமிழக வீராங்கனை தனலட்சுமி பந்தய தூரத்தை மிக குறைவான நேரத்தில் கடந்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால், போட்டிக்கு தயாராகவும், டோக்கியோ புறப்படுவதற்காகவும் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவிலேயே தனலட்சுமி தங்கியிருந்தார். அங்கிருந்து டோக்கியோ புறப்பட்டு சென்றார். இதற்கிடையில் கடந்த 12-ம் தேதி தனலட்சுமி மூத்த  சகோதரி நெஞ்சு வலியால் உயிரிழந்தார். தனலட்சுமி சகோதரி உயிரிழந்த … Read more