தூத்துக்குடியில் ஓய்வு பெற்ற பங்கு தந்தைக்கு கொரோனா.. முக்கிய சாலை மூடல்!
தூத்துக்குடி, இஞ்ஞாசியார்புரம் பகுதியில் வசித்த வந்த ஓய்வு பெற்ற பங்கு தந்தைக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், நகரின் முக்கிய சாலை மூடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், இஞ்ஞாசியார்புரத்தில் ஓய்வு பெற்ற பங்குத்தந்தை ஒருவர் வசித்து வந்தார். அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அங்கு விரைந்த தூத்துக்குடி மாவட்ட வடக்கு மண்டல சுகாதார துறை ஆய்வாளர் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள், அங்குள்ள கொரோனா குறித்த விழிப்புணர்வு மற்றும் … Read more