தூத்துக்குடியில் ஓய்வு பெற்ற பங்கு தந்தைக்கு கொரோனா.. முக்கிய சாலை மூடல்!

தூத்துக்குடி, இஞ்ஞாசியார்புரம் பகுதியில் வசித்த வந்த ஓய்வு பெற்ற பங்கு தந்தைக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், நகரின் முக்கிய சாலை மூடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், இஞ்ஞாசியார்புரத்தில் ஓய்வு பெற்ற பங்குத்தந்தை ஒருவர் வசித்து வந்தார். அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அங்கு விரைந்த தூத்துக்குடி மாவட்ட வடக்கு மண்டல சுகாதார துறை ஆய்வாளர் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள், அங்குள்ள கொரோனா குறித்த விழிப்புணர்வு மற்றும் … Read more

பச்சை மண்டல வாய்ப்பை இழக்கும் தூத்துக்குடி.!

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17 நாள்களாக கொரோனா உறுதி செய்யப்படாமல் இருந்த நிலையில் இன்று 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் நேற்று  மட்டும் 508 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,058 ஆக உள்ளது. மேலும் 1485 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை குறிப்பாக சென்னையில் அதிகமாக கொரோனா பரவி வருகிறது. நேற்று  மட்டுமே 279 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. … Read more