ராயபுரத்தில் 8,981 பேருக்கு கொரோனா.!

ராயபுரத்தில்  கொரோனா பாதிப்பு 8,981 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சென்னையில் நேற்று ஒரே நாளில்1,747 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் களின் மொத்த எண்ணிக்கை 70,017 ஆக உயர்ந்தது மேலும் இதுவரை சென்னையில் 44,882 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். 24,052 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள், 1082 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் … Read more

ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா.?

சென்னையில் இன்றைய நிலவரப்படி, ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 1,185 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தீவிரம் காரணமாக மே 31 ஆம் தேதி வரை 4 ஆம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் தளர்வுகளுடன் கூடிய புதிய வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. இதனிடையே நேற்று தமிழகத்தில்  639 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 11,224 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும்  நேற்று 482 பேருக்கு கொரோனா … Read more