கொரோனா: உலகளவில் 4,627 பலி, சீனாவில் மட்டும் 3,169 பேர் உயிரிழப்பு.!

சீனாவின் ஊஹான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ், மொத்த உலகையும் கதிகலங்க வைத்துள்ளது. இதன் விளைவு காரணமாக பல நாடுகளில் பல கட்டுப்பாடுகள் சட்டம் போடப்பட்டுள்ளது. இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதால், இத்தாலி உள்ளிட்ட ஒரு சில நாடுகள் முழுவதும் முழு அடைப்பு அறிவித்துள்ளது. கொரோனவால் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை  அதிகரித்து வருகிறது. இதனால் உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,295லிருந்து 4,627 ஆக உயர்ந்துள்ளது. மேலும் உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை … Read more

சீனாவை அடுத்து தென் கொரியாவை மிரட்டும் கொரோனா.! பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு.!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொவிட்-19 (கொரோனா) வைரஸ் சீனாவை மிரட்டி வருகிறது. உலக முழுவதும் இந்த வைரசால் இதுவரை 3,272 பேர் பலியாகியுள்ளனர். இதில் பெரும்பாலும் சீனாவை சேர்த்தவர்கள். மேலும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 94,900-ஐ எட்டியுள்ளது என உலக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் 80,000க்கும் மேற்பட்டோர் சீனாவை சேர்த்தவர்கள் என தகவல்.  இந்த வைரஸ் சுமார் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. சீனாவை தொடர்ந்து இந்த வைரஸ் தென்கொரியா மற்றும் ஈரானில் பரவி வருகிறது. … Read more

Covid-19 : 3000க்கும்  மேற்பட்டோர் பலி.! 88,443 பேருக்கு வைரஸ் பாதிப்பு.!

சீனாவின் ஊஹான் நகரில் தொடங்கி உலகின் பல நாடுகளுக்குப் பரவியிருக்கும் covid-19 வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 3000க்கும்  மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதில் சீனாவில் மட்டும் 2912 பேர் பலியாகியுள்ள நிலையில், சீனாவுக்கு அடுத்து கொரோனா தாக்குதலால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக ஈரான் உள்ளது. ஈரானில் 54 பேரும், இத்தாலியில் 34 பேரும் covid-19 வைரசால் உயிரிழந்துள்ளனர். மேலும் தென்கொரியாவில் 20 பேரும் ஜப்பானில் 12 பேரும் இந்த வைரசால் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் உலக முழுவதும் மொத்தம் 88,443 … Read more

COVID-19 : பலி எண்ணிக்கை 2,788ஆக உயர்வு.!

COVID-19 வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 78,824-ஐ எட்டியுள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ஹுபேய் மாகாண தலைநகர் வுகானில் பரவத்தொடங்கிய COVID-19 வைரஸ் தற்போது உலகின் 30-க்கும் அதிகமான நாடுகளில் பரவி மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கிவருகிறது. இந்த வைரசால் சீனாவில் நேற்று (வியாழக்கிழமை) மட்டும் 44 பேர் உயிரிழந்து, நாடு முழுவதும் 2,788-ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 327 பேருக்கு இந்த வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை … Read more

நேற்று மட்டும் 150 பேர் பலி.! உலக முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 2,592ஆக உயர்வு.!

கொவிட்-19 வைரசால் நேற்று மட்டும் 150 பேர் உயிரிழந்து, உலக முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 2,592-ஆக உயர்ந்தது. சீனாவில் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் கொவிட்-19 வைரஸ் கண்டறியப்பட்டது. இதன் பின்னர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என பல்வேறு நகரங்களிலும் பரவிய இந்த வைரஸ் உகானில் அதிக பாதிப்பு ஏற்படுத்தியது. இதனால் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்த வைரஸ் சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் சீனாவில் நேற்று மட்டும் … Read more

கொவிட்-19: தேசிய சுகாதாரத்துறை ஆணையம் தகவல்.! சீனா சற்று நிம்மதி.!

சீனாவில் வுகான் நகரத்தில் கண்டறிந்த கொவிட்-19 வைரஸ் அந்நாட்டை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் முந்தைய நிலைமையை விட சற்று குறைந்துள்ளது என தகவல் வந்துள்ளது. உலக நாடுகளில் பரவி வரும் கொவிட்-19 வைரஸ் சீனாவை அச்சுறுத்தி வருகிறது. இதனால் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணபடுகிறது சீனா. இந்த நிலையில் நேற்று (புதன்கிழமை) வரை சீனாவில் 114 பேர் புதிதாக உயிரிழந்து, நாடு முழுவதும் உயிரிழப்பு எண்ணிக்கை 2,118-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 394 பேருக்கு புதிதாக … Read more

2004 பேர் பலி.! பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 74,185ஆக உயர்வு.! புகுந்து விளையாடும் கொவிட்19.!

கொவிட்-19 வைரசால் சீனாவில் 136 பேர் உயிரிழந்துள்ளார்கள், நாடு முழுவதும் பலி எண்ணிக்கை 2004-ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் புதிதாக 1,749 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சீனாவில் கொவிட்-19 வைரசால் மக்கள் திண்டாடி வருகிறார்கள். அந்நாட்டு அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் நகரங்களில் ஆள்நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் பலி எண்ணிக்கையும் அதிகரித்தே வருகிறது. இந்த நிலையில் கொவிட்-19 வைரசால் நேற்று (Tuesday) வரை சீனாவில் … Read more

கொவிட்-19 : ஒரே நாளில் 142 பேர் பலி, புதிதாக 2,009 பேருக்கு இந்த வைரஸ் உறுதி.!

உலக நாடுகளையெல்லாம் அச்சுறுத்தி வரும் கொவிட்-19 வைரசால் ஒரே நாளில் 142 பேர் பலியாகியுள்ளனர். மேலும் இந்த வைரசால் மொத்தம் பாதித்தவர்களின் எண்ணிக்கை 68,500-ஆக அதிகரித்துள்ளது.  உலக நாடுகளையெல்லாம் அச்சுறுத்தி வரும் கொரோனா (கொவிட்-19) வைரஸ், சீனாவில் கோர தாண்டவமாடி வருகிறது. முதலில் சீனாவில் ஆரம்பித்துப் பரவத் தொடங்கிய, இந்த வைரஸ் இந்தியா, சிங்கப்பூர், அமெரிக்கா என உலகம் முழுக்க 25க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில், சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் அந்நாட்டை வாட்டிவதைக்கிறது. … Read more

கொவிட்-19 : 11,053 பேருக்கு மோசமான நிலை.! 8,096 பேர் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றம்.!

கொவிட்-19 வைரசால் உயிரிழப்பின் எண்ணிக்கை 1,523-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 66,492க்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் நேற்று மட்டும் 143 பேர் பலியாகியுள்ளனர். உலக நாடுகளையெல்லாம் அச்சுறுத்தி வரும் கொரோனா (கொவிட்-19) வைரஸ், சீனாவில் கோர தாண்டவமாடி வருகிறது. இந்த வைரஸை முதலில் கண்டறிந்த டாக்டர் லி அதே வைரஸ் ஏற்பட்டு பலியானது, மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. முதலில் சீனாவில் ஆரம்பித்துப் பரவத் தொடங்கிய, இந்த வைரஸ் … Read more

கொவிட்-19 : கொரோனா வைரஸால் அச்சத்தின் உச்சத்தில் இருக்கும் சீனா.!

கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதும் கொரோனா (கொவிட்-19) வைரஸின் கோர தாண்டவம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. முதன்முதலில் சீனாவில் ஆரம்பித்துப் பரவத் தொடங்கிய, இந்த வைரஸ் பாதிப்பு சீனாவைத் தாண்டி இந்தியா, சிங்கப்பூர், அமெரிக்கா என உலகம் முழுக்க 25க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில், சீனா வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் அந்நாட்டை வாட்டிவதைக்கிறது. இதனால் சீனாவில் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் வைரசால் நேற்று (வியாழக்கிழமை) வரை பலியின் … Read more