திருவள்ளூரில் கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 440ஆக உயர்வு !

திருவள்ளூரில் மேலும் 97 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 440ஆக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் நேற்று மட்டும் 798 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 8,002 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் 6 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழப்பின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,051ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், திருவள்ளூரில் நேற்று மட்டும் 97 பேருக்கு கொரோனா உறுதி … Read more

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை !

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை என்று சுகாரத்துறை தெறிவித்துள்ளது.  தமிழகத்தில் நேற்று மட்டும் 798 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 8,002 ஆக அதிகரித்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 538 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  மேலும் தமிழகத்தில் 6 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழப்பின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,051ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கோயம்புத்தூர், … Read more

மும்பையில் மேலும் 20 பேர் பலி & 791 பேருக்கு கொரோனா உறுதி

மும்பையில் நேற்று மட்டும் 20 பேர் பலியாகியுள்ளனர் மற்றும் 791 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்தியாவில் 67,152 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,206  ஆக உயரிந்துள்ள நிலையில் 20,917 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கெரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 22,171 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிராவின் தலைநகரான மும்பையில் மேலும் 791 … Read more

செங்கல்பட்டில் மேலும் 90 பேருக்கு கொரோனா உறுதி

செங்கல்பட்டில் மேலும் 90 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் நேற்று மட்டும் 798 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 8,002 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் 6 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழப்பின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,051ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், செங்கல்பட்டில் நேற்று மட்டும் 90 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் செங்கல்பட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை … Read more

கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறியது திருப்பூர் !

திருப்பூரில் கொரோனா பாதிக்கப்பட்ட 114பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7204ஆக உயர்ந்துள்ள நிலையில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1959 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், திருப்பூரில் இன்று 2 பேர் குணமடைந்துள்ள நிலையில் கொரேனா பாதிக்கப்பட்ட 114 பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தற்போது திருப்பூர் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறியதுள்ளது. 

டெல்லியிலிருந்து பீகாருக்கு சைக்கிளில் சென்றவர் மீது கார் மோதி உயிரிழப்பு !

டெல்லியிலிருந்து பீகாருக்கு சைக்கிளில் சென்றவர் மீது கார் மோதியதால் உயிரிழந்துள்ளார்.  கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் வெளிமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். தற்போது அவர்களை சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வருகின்றனர்.  இந்நிலையில், டெல்லியில் இருந்து பீகாருக்கு சைக்கிளில் தனது நண்பர்களுடன் சென்ற சாஹீர் அன்சாரி என்பவர் மீது கட்டுபாட்டை இழந்து கார் மோதியதால் உயிரிழந்துள்ளார். 500கி.மீ … Read more

கர்நாடகாவில் மேலும் 10 பேருக்கு கொரோனா உறுதி !

கர்நாடகாவில் மேலும் 10 பேருக்கு கொரோனா உறுதி ! இந்தியாவில் மேலும் 4,213 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 67,152ஆக உயரிந்துள்ளது. இதையடுத்து கொரோனா பாதிப்பில் இருந்து 20, 917 பேர் குணமடைந்து உள்ளனர். கடந்த 24 நேரத்தில் 97 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 2,206ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், கர்நாடகாவில் மேலும் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 858ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் … Read more

மதுரையில் கோரதாண்டவம் ஆடும் கொரோனா வைரஸ்! மொத்த பாதிப்பு 117ஆக உயர்வு !

மதுரையில் கோரதாண்டவம் ஆடும் கொரோனா வைரஸ்! மொத்த பாதிப்பு 117ஆக உயர்வு ! தமிழகத்தில் நேற்று மட்டும் 669 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 7,204 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் 3 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழப்பின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,959 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், மதுரையில் நேற்று மட்டும் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் … Read more

#Corona Virus :இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 97 பேர் உயிரிழப்பு !

இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் கொரோனா வைரஸில் 97பேர் உயிரிழப்பு ! இந்தியாவில் மேலும் 4,213 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 67,152ஆக உயரிந்துள்ளது. இதையடுத்து கொரோனா பாதிப்பில் இருந்து 20, 917 பேர் குணமடைந்து உள்ளனர். கடந்த 24 நேரத்தில் 97 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 2,206ஆக உயர்ந்துள்ளது.

திருப்பூரில் இருந்து பாட்னாவுக்கு சிறப்பு ரயில் புறப்பட்டது !

திருப்பூரில் இருந்து பாட்னாவுக்கு சிறப்பு ரயில் புறப்பட்டது.  கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் வெளிமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் ரயில் நிலையத்தில் கடந்த இரண்டு நாட்கள் முன்பு வெளிமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருப்பூரில் நேற்று 1140 தொழிலாளர்களுடன் பாட்னாவுக்கு சிறப்பு ரயில் புறப்பட்டது. அவர்களுக்கு தண்ணீர் பாட்டில்கள் மற்றும் உணவு வழங்கப்பட்டுள்ளது.