கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறியது திருப்பூர் !

திருப்பூரில் கொரோனா பாதிக்கப்பட்ட 114பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7204ஆக உயர்ந்துள்ள நிலையில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1959 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், திருப்பூரில் இன்று 2 பேர் குணமடைந்துள்ள நிலையில் கொரேனா பாதிக்கப்பட்ட 114 பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தற்போது திருப்பூர் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறியதுள்ளது. 

திருப்பூரில் 1 கிலோ கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைதி !

திருப்பூரில் 1 கிலோ கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைதி செய்யப்பட்டனர்.  திருப்பூரில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மே 17ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. திருப்பூரில் 114 பேருக்கு உறுதியான நிலையில் 112 பேர் குணமடைந்துள்ளனர். இன்னும் இரண்டு பேருக்கு மட்டுமே கொரோனா உள்ளது.  இந்நிலையில், நேற்று திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த 3 பேரை விசாரிக்கையில் அவர்களிடம் 1 கிலோ கஞ்சா இருப்பது … Read more

திருப்பூரில் இன்று மட்டும் 28 பேருக்கு கொரோனா..பாதிப்பு 108 ஆக உயர்வு.!

தமிழகத்தில் இன்றும் மேலும் 49 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அதில் 28 பேர் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். தமிழகத்தில் இன்று 49 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் மொத்தம் எண்ணிக்கை 1,372 ஆக உயர்ந்துள்ளது. அந்த 49 பேரில் இன்று மட்டும் திருப்பூரில் 28 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அங்கு ஏற்கனவே 80 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 108 ஆக அதிகரித்துள்ளது. திருப்பூரில் தற்போது பாதிக்கப்பட்டுள்ள நபர்கள், ஏற்கனவே கொரோனா … Read more