கர்நாடகாவில் ஒரே நாளில் 5,503 பேருக்கு கொரோனா..92 பேர் உயிரிழப்பு.!

கர்நாடகாவில் மேலும் 5,503 பேருக்கு கொரோனா. கர்நாடகாவில்நேற்று  ஒரே நாளில் 5,503 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1,12,504ஆக அதிகரித்துள்ளது. மேலும் 92 பேர் கொரோனாவால் உயிரிழப்பு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,147 ஆக உள்ளது. இந்நிலையில் நேற்று மட்டும் 2,397 பேர் குணமடைந்தனர், இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 42,901 ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டு 67,448 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகினறனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டாரா விஷால்.?

சில தினங்களுக்கு முன்பு விஷால் மற்றும் அவரது தந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தற்போது ஆயுர்வேத மருத்துவத்தின் உதவியால் மீண்டு வந்ததாக கூறப்படுகிறது. விஷால் அவர்கள் தற்போது நடித்து வரும் திரைப்படத்தில் ஒன்று துப்பறிவாளன் 2. சமீபத்தில் இயக்குநர் மிஷ்கின் மற்றும் விஷாலுக்கும் இடையில் நிலவி வந்த பிரச்சினைகளால் மிஷ்கின் இதிலிருந்து விலகினார். அதனையடுத்து அந்த படத்தை விஷால் அவர்களே இயக்கி, தனது விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்து நடிப்பதாக கூறப்படுகிறது . மேலும் … Read more

கர்நாடகாவில் ஒரே 5,007 பேருக்கு கொரோனா..110 பேர் உயிரிழப்பு.!

கர்நாடகாவில் நேற்று ஒரே 5,007 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 85,870 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் ஒரே நாளில் 5,007 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 85,870 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில், கொரோனாவால் மேலும் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் 110 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,724 அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஒரே நாளில் 2,037 பேர் … Read more

குட் நியூஸ்.! இன்று மட்டும் கொரோனாவிலிருந்து குணமடைந்து 6,504 பேர் வீடு திரும்பினர்.

தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத வகையில் கொரோனாவிலிருந்து 6,504 பேர் வீடு திரும்பினர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,785 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,99,749 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனாவிலிருந்து இதுவரை இல்லாத வகையில் 6,504 பேர் வீடு திரும்பினர். இந்நிலையில் மொத்த பாதித்தவர்களில் இதுவரை 1,43,297-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் சென்னையில் இன்று மட்டும் 1,299 பேருக்கு கொரோனா இதுவரை 92,206 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். … Read more

தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை வெற்றி..ஒரே நேரத்தில் 7 பேர் பிளாஸ்மா தானம் அளிக்கலாம் – விஜயபாஸ்கர்

தமிழகத்தில் முதல் முறையாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி துவக்கம். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகளவில் பரவி வருகிறத. பிளாஸ்மா சிகிச்சை நோயாளிகள் விரைவில் குணமடைய உதவுதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் 2 கோடி ரூபாய் மதிப்பில் சென்னையில் அமைக்கப்பட்ட பிளாஸ்மா வங்கியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். இந்த பிளாஸ்மா வங்கி இந்தியாவிலேயே டெல்லிக்கு அடுத்து இரண்டாவதாக தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது. தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை வெற்றி அடைந்திருக்கிறது. … Read more

கொரோனா தளமாக மாறிய கேரளா ஹைப்பர் மார்க்கெட்.!

கேரளாவின் ஹைப்பர் மார்க்கெட்டில் உள்ள 78 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து முதலமைச்சர் பினராயி விஜயன் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஜூலை 10ம் தேதி கேரளாவின் ஹைப்பர் மார்க்கெட்டில் உள்ள டெலிவரி பாய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அனைத்து ஊழியர்களும் கொரோனா பரிசோதனைக்கு உட்ப்படுத்தப்பட்டனர். அதில் முதற்கட்டமாக 91 ஊழியர்களில் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அடுத்தக்கட்டமாக நடந்த 81 … Read more

#BREAKING: கொரோனா தொற்றிலிருந்து 4,910 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.!

முதல்முறையாக தமிழகத்தில் 5,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு. இதுவரை இல்லாத அளவாக தமிழகத்தில் இன்று 5,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,86,492 ஆக உயர்ந்துள்ளது.சென்னையில் மட்டும் இன்று 1171 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் 74 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு இதனால் மொத்த கொரோனாவால் உயிரிழந்தவர்களின்  எண்ணிக்கை 2,700 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா தொற்றிலிருந்து 4,910 பேர் குணமடைந்து … Read more

#குமரியில் 228 பேருக்கு கொரோனா!2224 ஆக அதிகரிப்பு

கன்னியக்குமரி மாவட்டத்தில் மேலும் 228 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் மிக கவலையளிக்கின்ற வகையில் அதன் பாதிப்பு இருந்து வரும் நிலையில் அதன் தாக்கம் அனைத்து மாவட்டங்களிலும் எதிரொளிக்கிறது.அவ்வாறு கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் இன்று மேலும் 228 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதன்படி இம்மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையானது 2224 ஆக உயர்ந்துள்ளது.

#நாட்டுக்கு அர்ப்பணிப்பு – பரிசோதனைக்கு தயார்!ஆசிரியரின் அறச்செயல்

கொரோனா தடுப்பூசி மருந்தை முதன் முதலாக மனிதர்களிடம் செலுத்தும் திட்டத்தில் நாட்டிற்காக என் உடலை தானம் செய்ய முடிவெடுத்து உள்ளேன் என்று  இளம் ஆசிரிய இளைஞர் தெரிவித்து அனைவரையும்  நெகிழ்ச்சியடைய செய்துள்ளார். உலகில் மிக கொடூரமாக கொரோனா பரவி வருகிறது.தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்து வருகின்றனர்.இரு மடங்காக தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.இந்நிலையில் இந்தியாவிலும் இதன் பாதிப்பு சற்று கவலை அளிக்கும் விதத்திலே இருந்து வருகிறது. இந்நிலையில் தான் கொரோனா தடுப்பூசி மருந்தை ‘பாரத் பயோடெக்’ நிறுவனம்  கண்டுபிடித்தது.முதலில் … Read more

#24 மணி நேரத்தில் -27,114 பேருக்கு கொரோனா!அமைச்சகம் அதிர்ச்சி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 27,114 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக  மத்திய சுகாதார அமைச்சகம்  தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்:-இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,93,802லிருந்து 8,20,916ஆக உயர்ந்துள்ளதாகவும், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,95,513லிருந்து 5,15,386ஆக உயர்ந்துள்ளதாகவும்; கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21,604லிருந்து 22,123ஆக உயர்ந்துள்ளதாகவும்  மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.