#நாட்டுக்கு அர்ப்பணிப்பு – பரிசோதனைக்கு தயார்!ஆசிரியரின் அறச்செயல்

கொரோனா தடுப்பூசி மருந்தை முதன் முதலாக மனிதர்களிடம் செலுத்தும் திட்டத்தில் நாட்டிற்காக என் உடலை தானம் செய்ய முடிவெடுத்து உள்ளேன் என்று  இளம் ஆசிரிய இளைஞர் தெரிவித்து அனைவரையும்  நெகிழ்ச்சியடைய செய்துள்ளார். உலகில் மிக கொடூரமாக கொரோனா பரவி வருகிறது.தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்து வருகின்றனர்.இரு மடங்காக தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.இந்நிலையில் இந்தியாவிலும் இதன் பாதிப்பு சற்று கவலை அளிக்கும் விதத்திலே இருந்து வருகிறது. இந்நிலையில் தான் கொரோனா தடுப்பூசி மருந்தை ‘பாரத் பயோடெக்’ நிறுவனம்  கண்டுபிடித்தது.முதலில் … Read more