#குமரியில் 228 பேருக்கு கொரோனா!2224 ஆக அதிகரிப்பு

கன்னியக்குமரி மாவட்டத்தில் மேலும் 228 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் மிக கவலையளிக்கின்ற வகையில் அதன் பாதிப்பு இருந்து வரும் நிலையில் அதன் தாக்கம் அனைத்து மாவட்டங்களிலும் எதிரொளிக்கிறது.அவ்வாறு கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் இன்று மேலும் 228 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதன்படி இம்மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையானது 2224 ஆக உயர்ந்துள்ளது.