கூட்டுறவு சங்க தேர்தல் – விதிகளை மீறினால் ஓராண்டு சிறை..10 ஆயிரம் அபராதம்!

தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் புதிய தேர்தல் நடத்தை விதிகள் தேர்தல் ஆணையத்தால் அறிவிப்பு. கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் சுதந்திரமாகவும், நியாயமாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் நடத்த வேண்டிய அவசியத்தை முன்னிட்டு, ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை கொண்டு தேர்தல் நடத்தை விதிகளை ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், அவ்விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய நடத்தை விதிகள் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இனிவரும் கூட்டுறவு சங்கத் தேர்தல் அறிவிப்புகளுக்கு இவ்விதிகள் பொருந்துவதாகும். … Read more

குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை – அமைச்சர் பெரியசாமி எச்சரிக்கை

கூட்டுறவு சங்கங்களில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரிக்கை. கூட்டுறவு சங்கங்களில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரிசி கடத்தல், பணியாளர்களை மிரட்டி பணம் வசூலித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றங்களில் ஈடுபடும் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் மீது புகார் அளிக்க 98840 00845 என்ற எண்ணை … Read more