ஊழலுக்கு சகிப்புத்தன்மை இருக்கக்கூடாது! பொன்முடியின் தண்டனையை வரவேற்ற குஷ்பு!
கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை உயர்கல்வி துறை அமைச்சராக இருந்த பொன்முடி ரூ.1.72 கோடி அளவுக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக அவர் மீதும் ...
கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை உயர்கல்வி துறை அமைச்சராக இருந்த பொன்முடி ரூ.1.72 கோடி அளவுக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக அவர் மீதும் ...
உயர்கல்வி துறை அமைச்சராக இருந்த பொன்முடி கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தபோது ரூ.1.72 கோடி அளவுக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக ...
மேற்கு வங்க மாநில அமைச்சராக இருந்த சுப்ரதா சாஹா மாரடைப்பால் காலமானார். மேற்கு வங்க மாநில அமைச்சர் சுப்ரதா சாஹா (வயது 72) மாரடைப்பு காரணமாக இன்று ...
கல்லூரியில் நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். புதுமையான தயாரிப்புகளை கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வந்தால் போதும். என கிண்டி வேலைவாய்ப்பு திறன் குறித்த ...
அமைச்சர் மெய்யநாதன், ரயில் பயணத்தின் போது ரத்த அழுத்தம் ஏற்பட்டு உடல் நல குறைவுக்கான சிகிச்சையை சிதம்பரம் அரசு மருத்துவமனையில் எடுத்துக்கொண்டார். தற்போது பூரண குணமடைந்து விட்டார் ...
கூட்டுறவு சங்கங்களில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரிக்கை. கூட்டுறவு சங்கங்களில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை ...
டிசம்பர் மாதத்துக்குள் மாநகராட்சித் தேர்தல் நடைபெறும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தகவல். வேலூர் மாவட்டம் காட்பாடியில் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட திமுக சார்பில் ...
40 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரி அமைச்சரவையில் இரண்டாவது பெண் அமைச்சராக சந்திர பிரியங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி வெற்றி ...
கேரளாவின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜாவிற்கு மத்திய ஐரோப்பிய பல்கலைக்கழகத்தின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ஐரோப்பிய பல்கலைக்கழகத்தின் விருது கடந்த 27 வருடங்களாக வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா ...
கொரோனா தொற்று குறையாமல் இருந்திருந்தால் தமிழக அரசு டாஸ்மாக் கடையை திறக்க அனுமதித்திருக்காது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தாலும், கொரோனா ...
14 வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைகளை பணியமர்த்தினால் 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை என அமைச்சர் சி.வி. கணேசன் எச்சரித்துள்ளார். நேற்று ...
சித்த மருத்துவமனையின் கட்டளை மையத்தை திறந்து வைத்த பின்பு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீரென யோகா செய்துள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் ...
கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதன் காரணமாக திரைப்படத் துறையினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி பல படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்து வருகின்றனர். இந்த நிலையில் திரையரங்குகள் ...
சாத்தூர் அதிமுக எம்.எல்.ஏ. ராஜவர்மன்க்கு அமைச்சர் ஒருவர், தனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகஆலோசனை கூட்டத்தில் பேசிய போது குற்றம் சாட்டியுள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் 2021 ஆம் ...
அமைச்சருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து தன்னை தானே சுய தனிமை படுத்திகொண்ட மலேசிய பிரதமர். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் உலகம் முழுவதிலும் ...
மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களின் தாயார் சுலோசனா சுப்ரமணியம் (90) அவர்கள் நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டு இருந்த நிலையில் அவர் நேற்று காலமானார். இந்த தகவலை ...
தமிழகத்தில் வரும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களிலே உள்ளதால், அதற்கான வேலைகளில் ஆளும், எதிர் மற்றும் கூட்டணி கட்சிகள் தீவிரமாக ...
செப்டம்பர் 21 முதல் நேபாளத்தில் உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படும் என விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் யோகேஷ் பட்டராய் அவர்கள் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் இந்தியா முழுவதிலும் ...
புதுச்சேரியில் கொரோனாவால் முன்னாள் அமைச்சர் ஏழுமலை இன்று உயிரிழந்தார். புதுச்சேரி முன்னாள்அமைச்சர் 53வயதான ஏழுமலை கொரோனாவால் உயிரிழப்பு இவர் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை ...
மிழகத்தில் பள்ளிகள் திறக்க தற்போது சாத்தியமே இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில் கடந்த சில ...