பள்ளிகள் திறப்பு தமிழகத்தில் எப்போது? கல்வி முதன்மை அலுவலர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை!

பள்ளிகள் திறப்பு தமிழகத்தில் எப்போது என்பது குறித்து கல்வி முதன்மை அலுவலர்களுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்துகிறார். கொரோனா ஊரடங்குக்கு பிறகு, தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்த உள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வைத்து முதன்மை கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அலுவல் ஆய்வுக் கூட்டத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் பள்ளிகள் திறப்பது எப்போது? புதிய … Read more

சுகாதாரத்துறை மற்றும் மருத்துவர்களுடன் முதல்வர் ஆலோசனை!

சுகாதாரத் துறையினர் மற்றும் மருத்துவர்களுடன் முதல்வர் என்று ஆலோசனை நடத்துகிறார். தமிழகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் ஊரடங்கு கடந்த பல மாதங்களாக போடப்பட்டிருந்த நிலையில், போக்குவரத்து, தொழில்கள் அனைத்தும் தற்போது அரசு அறிவித்துள்ள சில கட்டுப்பாடுகளுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளில் முன்கள பணியாளர்களாக பணியாற்றக்கூடிய மருத்துவ நிபுணர் குழு மற்றும் சுகாதார துறையினருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று ஆலோசனை நடத்துகிறார். ஊரடங்கிலிருந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா  தடுப்பு … Read more