#JustNow: பள்ளி மாணவி வீட்டில் குழந்தைகள் நல ஆணையம் விசாரணை!
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வீட்டில் குழந்தைகள் நல ஆணையம் விசாரணை. கடலூர் மாவட்டம் பெரியநெசலூரில் உள்ள கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வீட்டில் குழந்தைகள் நல ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. தேசிய மற்றும் மாநில குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் நேரில் விசாரித்து வருகின்றனர். 12-ஆம் வகுப்பு மாணவியின் மரணம் பற்றி பெற்றோர் மற்றும் அவரது உறவினர்களிடம் ஆணைய அதிகாரிகள் நேரில் விசாரித்து வருகின்றனர். இதனிடையே, கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளியில் படித்து வந்த 12-ஆம் … Read more