#BREAKING : ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜ் மீது மேலும் ஒரு வழக்கு ..!

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜுடோ பயிற்சியாளர் கெபிராஜ் மீது சி.பி.சி.ஐ.டி போலீசார் மேலும் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர்.  சென்னையில் தற்காப்பு கலை பயிற்சி நடத்தி வந்த கெபிராஜ் பயிற்சிக்கு வந்த பெண் ஒருவர்தனக்கு கெபிராஜ் பாலியல் தொல்லை கொடுத்ததாக அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரைத் தொடர்ந்து, கெபிராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. பின்னர், சிபிசிஐடி … Read more

#BREAKING: பயிற்சியாளர் நாகராஜன் ஜாமீன் மனு தள்ளுபடி..!

பயிற்சியாளர் நாகராஜனின் ஜாமீன் மனுவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நாகராஜன் “பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாடமி”என்ற தடகள பயிற்சி மையத்தை சென்னை, பாரிமுனை, பிராட்வேயில் பச்சையப்பன் பள்ளி வளாகத்தில் வைத்து நடத்தி வந்தார். பயிற்சிக்கு வந்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரின் பேரில் தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது போக்சோ, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் மீது பூக்கடை போலீசார் வழக்குப்பதிவு கைது செய்து செய்தனர். இதற்கிடையில், பயிற்சியாளர் நாகராஜன் போக்சோ … Read more

கெபிராஜை 2 நாள்களில் காவலில் எடுத்த சிபிசிஐடி போலீசார்…!

பாலியல் தொல்லை புகாரில் கெபிராஜை 2 நாள்களில் காவலில் சிபிசிஐடி போலீசார் எடுத்தனர்.  சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு வெளிவந்த பின்னர் அடுத்தடுத்த பள்ளிகளில் ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு செய்ததாக பல மாணவிகள் சமூகவலைதளத்தில் கருத்துக்களை பதிவிட்டு வந்தார்கள். இதற்கிடையில், பத்ம சேஷாத்ரி மில்லினியம் பள்ளியில் கராத்தே பயிற்சியாளராக பணியாற்றி வந்த கெபிராஜ் மீது பாலியல் குற்றச்சாட்டு வெளிவந்தன. இந்த குற்றச்சாட்டுகளை அடுத்து கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் அண்ணாநகர் அனைத்து … Read more

மகரிஷி வித்யா மந்திர் பள்ளி நிர்வாகிகள் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் ஆஜர்..!

மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதாகி உள்ளார். மகரிஷி வித்யா பள்ளி நிர்வாகிகள் விசாரணைக்காக குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் ஆஜராகி உள்ளனர். சென்னையில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாலியல் விவகாரம் வெளியே வந்தவுடன் சென்னையில் பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர்கள் மீது சமூக வலைதளங்களில் முன்னாள் மற்றும் தற்போது பள்ளியில் படிக்கும் மாணவிகள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். அந்த புகார் … Read more

நாகராஜனுக்கு ஜூன் 11 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்..!

தடகள வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான நாகராஜனுக்கு இன்றுடன் போலீஸ் காவல் முடிந்தது. ஜூன் 11-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. நாகராஜன் “பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாடமி”என்ற தடகள பயிற்சி மையத்தை சென்னை, பாரிமுனை, பிராட்வேயில் பச்சையப்பன் பள்ளி வளாகத்தில் வைத்து நடத்தி வந்தார். பயிற்சிக்கு வந்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரின் பேரில் தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது போக்சோ, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 … Read more

#BREAKING: நாகராஜன் மீது மேலும் மூன்று வீராங்கனைகள் பாலியல் புகார்..!

தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் மீது மேலும் மூன்று விளையாட்டு வீராங்கனைகள் பாலியல் புகார் கொடுத்துள்ளனர். ஏற்கனவே ஒரு மாணவி அளித்த புகாரில் கடந்த 29ம் தேதி கைது செய்து நாகராஜனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகராஜன் “பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாடமி”என்ற தடகள பயிற்சி மையத்தை சென்னை, பாரிமுனை, பிராட்வேயில் பச்சையப்பன் பள்ளி வளாகத்தில் வைத்து நடத்தி வந்தார். பயிற்சிக்கு வந்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரின் பேரில் தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது போக்சோ, … Read more

#BREAKING: கெபிராஜை ஜூன் 14 வரை சிறையிலடைக்க உத்தரவு..!

கெபிராஜை வருகின்ற ஜூன் 14ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு வெளிவந்த பின்னர் அடுத்தடுத்த பள்ளிகளில் ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு செய்ததாக பல மாணவிகள் சமூகவலைதளத்தில் கருத்துக்களை பதிவிட்டு வந்தார்கள். இதற்கிடையில், பத்ம சேஷாத்ரி மில்லினியம் பள்ளியில் கராத்தே பயிற்சியாளராக பணியாற்றி வந்த கெபிராஜ் மீது பாலியல் குற்றச்சாட்டு  வெளிவந்தன. இந்த குற்றச்சாட்டுகளை அடுத்து கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் அண்ணாநகர் … Read more

#BREAKING :பாலியல் புகாரில் கராத்தே பயிற்சியாளர் கெபிராஜ் கைது..!

பாலியல் புகாரில் கராத்தே மற்றும் ஜுடோ பயிற்சியாளர் ஜெபிராஜை அண்ணா நகர் மகளிர் போலீஸ் கைது செய்தது. சென்னையில் உள்ள பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு உள்ளாவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதைத்தொடர்ந்து, பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் துறை ஆசிரியரான ராஜகோபாலன் தொடர்ச்சியாக மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது பாலியல் புகார்கள் அளிக்கப்பட்ட நிலையில், … Read more

#BREAKING: முன்னாள் மாணவர்கள் 900 பேர் கூட்டாக புகார்.., பள்ளி ஆசிரியர்களுக்கு சம்மன்..!

சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் குறித்து விசாரிக்க முன்னாள் மாணவர்கள் 900 பேர் கையெழுத்திட்டு புகார். சென்னையில் உள்ள பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு உள்ளாவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதைத்தொடர்ந்து, பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் துறை ஆசிரியரான ராஜகோபாலன் தொடர்ச்சியாக மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இன்று தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது பாலியல் புகார்கள் … Read more