#BREAKING : ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜ் மீது மேலும் ஒரு வழக்கு ..!
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜுடோ பயிற்சியாளர் கெபிராஜ் மீது சி.பி.சி.ஐ.டி போலீசார் மேலும் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர். சென்னையில் தற்காப்பு கலை பயிற்சி நடத்தி வந்த கெபிராஜ் பயிற்சிக்கு வந்த பெண் ஒருவர்தனக்கு கெபிராஜ் பாலியல் தொல்லை கொடுத்ததாக அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரைத் தொடர்ந்து, கெபிராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. பின்னர், சிபிசிஐடி … Read more