மகரிஷி வித்யா மந்திர் பள்ளி நிர்வாகிகள் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் ஆஜர்..!

மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதாகி உள்ளார். மகரிஷி வித்யா பள்ளி நிர்வாகிகள் விசாரணைக்காக குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் ஆஜராகி உள்ளனர். சென்னையில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாலியல் விவகாரம் வெளியே வந்தவுடன் சென்னையில் பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர்கள் மீது சமூக வலைதளங்களில் முன்னாள் மற்றும் தற்போது பள்ளியில் படிக்கும் மாணவிகள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். அந்த புகார் … Read more

‘நிச்சயம் வருவேன்’ – முன்னாள் அமைச்சர் ஒருவருடன் சசிகலா பேசிய ஆடியோ வெளியீடு…!

முன்னாள் அதிமுக அமைச்சர் ஆனந்தனுடன் சசிகலா பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது. தொண்டர்களுக்காக கட்சியை மீட்டெடுக்க நிச்சயம் வருவேன். சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்று திரும்பிய சசிகலா, பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பியதும் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென்று அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். சமீப நாட்களாக, சசிகலா தனது ஆதரவாளர்களுடன் பேசும் ஆடியோ கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், முன்னாள் அதிமுக அமைச்சர் ஆனந்தனுடன் சசிகலா பேசும் … Read more