பாஜகவின் இரட்டை வேடம் அம்பலம்..! உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வரவேற்பு
மேயர் தேர்தலுக்கே இவ்வளவு முறைகேடுகளில் பாஜக ஈடுபடுகிறது என்றால் வரும் நாடாளுமன்றத் தேர்தலை எப்படி இவர்கள் நடத்துவார்களோ என்ற அச்சம் தனக்கு ஏற்படுகிறது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அதன்போது மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் மேயராக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக மோசடியில் ஈடுபட்டதாக தேர்தல் அதிகாரி அனில் மசிக்கை குற்றவாளி … Read more