IPL 2018: பாய தொடங்கியது பஞ்சாப் அணி ! பத்தாவது ஓவர் முடிவில் அபாரம் !

இன்று 8 வதுதொடர் பெங்களூரில் உள்ள சின்னசுவாமி ஸ்டேடியத்தில்   வைத்து நடைபெருகின்றது . இதில் கிங்க்ஸ் XI பஞ்சாப் மற்றும்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகள் மோதல் . இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி பந்து வீச்சு தேர்வு செய்ததது. இதில் முதலாவது களமிறங்கிய கிங்க்ஸ் XI பஞ்சாப் 10 ஓவர் முடிவில்.     முதலாவது தொடக்க வீரராக ராகுல்  மற்றும் அகர்வால் களம் இறங்கினர்.   அகர்வால் – 3.1 வது ஓவரில்  … Read more

IPL 2018: யாதவ் பந்து வீச்சில் சீட்டு கட்டுபோல் சரிந்த பஞ்சாப் அணி !

இன்று 8 வதுதொடர் பெங்களூரில் உள்ள சின்னசுவாமி ஸ்டேடியத்தில்   வைத்து நடைபெருகின்றது . இதில் கிங்க்ஸ் XI பஞ்சாப் மற்றும்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகள் மோதல் . இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி பந்து வீச்சு தேர்வு செய்ததது. இதில் முதலாவது களமிறங்கிய கிங்க்ஸ் XI பஞ்சாப் 5 ஓவர் முடிவில்     முதலாவது தொடக்க வீரராக ராகுல்  மற்றும் அகர்வால் களம் இறங்கினர். அகர்வால் – 3.1 வது ஓவரில்  32-1 என்ற … Read more

IPL 2018:டாஸ் வென்றது பெங்களுரு அணி பந்து வீச்சு தேர்வு! வாய்ப்பை இழந்த கிறிஸ் கெயில்..!

இன்று 8 வதுதொடர் பெங்களூரில் உள்ள சின்னசுவாமி ஸ்டேடியத்தில்   வைத்து நடைபெருகின்றது . இதில் கிங்க்ஸ் XI பஞ்சாப் மற்றும்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகள் மோதின . இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி பந்து வீச்சு தேர்வு செய்ததது. பெங்களுரு அணிக்கு இதுதான் சொந்த மண்ணில் முதல் போட்டியாகும் . ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி வீரர்கள் பட்டியல் : மெக்கலம்,டி காக், கோலி(கேப்டன்), டிவில்லியர்ஸ், காண், சிங், வோக்ஸ், சுந்தர், … Read more

அழிவுகளில் இல்லாமல் இயற்கை கழிவுகளில் இருந்து மின்சாரம்….!!

  பெங்களூர் மாநகர சுகாதார துறை சேர்மன் முஜாஹித் பாஷாவின் சீரிய முயற்சியால் திடக்கழிவுகளில் இருந்து மின்சாரம் எடுக்கும் திட்டம் அடிக்கல் நாட்டப்பட்டது. இத்திட்டம் முழுக்க முழுக்க பெங்களூர் மாநகர சுகாதார துறையின் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.அணுவுலை எதிர்ப்பு மட்டும் தீர்வல்ல. அதற்கான ஆக்கப்பூர்வ வழிகளை அரசியல்வாதிகள் கையிலெடுக்காத வரை மாற்றம் நிகழ்வது சாத்தியமற்றது.

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு….!

சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்று  கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் உள்ள சசிகலாவை தினகரன் இன்று சந்திக்கிறார். நடந்து முடிந்த  ஆர்.கே நகர் தேர்தல் வெற்றிக்கு பின் சசிகலாவை டிடிவி தினகரன் சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சந்திப்பின்போது பல அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகளை பற்றி பேசுவார்கள் என்பது மிகவும் கவனிக்கத்தக்கது.