உத்தரபிரதேச மாநிலத்தில் பாம்பு கடித்து ஒரே நாளில் 6 பேர் உயிரிழப்பு.!

உத்தரபிரதேசத்தின் பல பகுதியில் பாம்பு கடித்து ஒரே நாளில் 6 பேர் உயிரிழப்பு.! உத்தரபிரதேசத்தின் பல மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் பாம்பு கடித்து 6 பலியாகியுள்ளார்கள். அந்த வகையில், உத்தரபிரதேசத்தின் பண்டாவின் கிர்வான் நகரில், 27 வயது இளைஞரும் அவரது மனைவியும் பாம்புக் கடியால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்று உயிரிழந்ததாக மாவட்ட மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி டாக்டர் வினீத் சச்சன் தெரிவித்தார். மேலும், சம்கரா கிராமத்தில் ஒரு விவசாயியும், சிங்பூர் கிராமத்தில் ஒரு பெண்ணும் … Read more

மலேசியாவில் பிறந்த பாண்டா கரடிக்கு பெயர் யீ யீ! எதனால் இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது தெரியுமா?

பாண்டா கரடிகளை பரிமாற்றம் செய்துகொள்ளும் ஒப்பந்தம், மலேசியா மற்றும் சீனா நாடுகளுக்கு இடையே நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் என்னவென்றால், சீனாவிலிருந்து மலேசியாவுக்கு அனுப்பப்படும் பாண்டா கரடிகள் இனப்பெருக்கம் செய்து, குட்டிக்கு 2 வயதானதும் மீண்டும் சீனாவுக்கு அனுப்புவதே ஆகும். இதனையடுத்து, மலேசியாவில் பிறந்த பாண்டா கரடிக்கு யீ யீ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பாண்டா கரடிக்கு பெயர் சூட்டும் விழா கோலாம்பூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அந்நாட்டு … Read more