பிரசித், ஷர்துல்க்கு பதில் அவரை தேர்வு பண்ணிருக்கலாம் – சல்மான் பட்!

salman butt

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வி அடைந்துள்ளது. அடுத்ததாக இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 3-ஆம் தேதி ஜோகன்னஸ்பர்க் வாண்டரர்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. இதற்கிடையில், இந்தியா முதல் போட்டியில் தோல்வி அடைந்தது குறித்தும் அடுத்த போட்டியில் எடுக்கப்படவேண்டிய வீரர்கள் பற்றியும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சல்மான் பட்  கருத்து தெரிவித்துள்ளார். இது பற்றி பேசிய அவர் ” பிரசித் கிருஷ்ணா அல்லது ஷர்துல் தாகூர்க்கு … Read more

ஒரே டி-20 போட்டியில் இரு இந்தியர்கள் 4 விக்கெட்கள் எடுத்து புதிய வரலாற்று சாதனை.!

இந்தியா-நியூசிலாந்து 3ஆவது டி-20 போட்டியில் சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் புது வரலாற்று சாதனை படைத்துள்ளனர். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய 3ஆவது டி-20யில் இந்தியாவின் மொஹம்மது சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் புதிய வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ளனர். இந்த போட்டியில் டாஸ் வென்று நியூசிலாந்து அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி கான்வே(59) மற்றும் கிளென் பிலிப்ஸ்(54) ஆகியோரின் உதவியால் 20 ஓவர்களில் 160 ரன்கள் குவித்தது. … Read more