நாட்டில் அவர் வில்லன்..!வீட்டில் இவர் வில்லன்…!2 பேருமே வில்லன்கள் தான்..!! அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்..!!

நாட்டில் உள்ள வில்லன் ஸ்டாலின் என்றால், வீட்டில் உள்ள வில்லன் டி.டி.வி.தினகரன் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். திருவண்ணாமலையில், கடந்த 5 நாட்களாக அரசின் முதலாம் ஆண்டு சாதனை விளக்க சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில்  பேசிய போது உதயகுமார் இவ்வாறு பேசினார். DINASUVADU

மூக்குப்பொடி சித்தருக்கு முன்..!மூச்சு பயிற்சி செய்த..!TTV தினகரன்..!என்னய்யா திடீர்னு இது..!

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளரும்,ஆர்.கே நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன் திருவண்ணாமலை சென்றார். அங்கு சென்ற அவர் திருவண்ணாமலையில் உள்ள மூக்குப்பொடி சித்தருக்கு முன் தியானத்தில் அமர்ந்தது தியானம் செய்தார் TTV தினகரன் இவருடைய திடீர் தியானம் மெரினாவை ஞாபக படுத்துகிறது. DINASUVADU