5 மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் – சோனியா காந்தி உத்தரவு!

முன்னதாக உத்தரப்பிரதேசத்தில் பிப்.10 ஆம் தேதி முதல் மார்ச் 7 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அதைப்போல,உத்தரகாண்ட்,கோவா ஆகிய மாநிலங்களில் பிப்.14 ஆம் தேதியும்,பஞ்சாப் மாநிலத்தில் பிப்.20 ஆம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது.மேலும்,மணிப்பூரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து,5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் என்னும் பணிகள் மார்ச் 10 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.அதன்படி,பஞ்சாப் தவிர மற்ற 4 மாநிலங்களில் பாஜக அமோக … Read more

5 மாநிலங்களில் படுதோல்வி:இன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்..!

உத்திரபிரதேசம்,பஞ்சாப்,கோவா,உத்தராகண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் முன்னதாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.இதனையடுத்து,தேர்தல் முடிவுகள் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது. அதில்,பஞ்சாப் தவிர மற்ற நான்கு மாநிலங்களில் பாஜக பெரும் வெற்றி பெற்றது.மேலும்,பஞ்சாப்பில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது.ஆனால்,5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை தழுவியது. அதிலும்,குறிப்பாக ஆளும் மாநிலமாக இருந்த பஞ்சாபிலும் காங்கிரஸ் தோல்வியை தழுவியது.இந்நிலையில்,காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் … Read more

#Breaking:அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் மைனுல் ஹக் ராஜினாமா..!

5 முறை எம்.எல்.ஏ. பதவி வகித்த மைனுல் ஹக் தனது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளருமான (ஏஐசிசி) மைனுல் ஹக்,தனது செயலாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும்,இது தொடர்பாக,அவர் கில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு அனுப்பியுள்ள தனது ராஜினாமா கடிதத்தில் கூறியிருப்பதாவது:” “அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் பதவியில் இருந்து எனது ராஜினாமாவை சமர்ப்பிக்கிறேன் என்பதை நான் … Read more