ஆலப்புழாவில் 12 மணி நேரத்தில் அடுத்தடுத்து தலைவர்கள் வெட்டி கொலை..!

ஆலப்புழா சில மணி நேரங்களிலேயே இரண்டு தலைவர்கள் கொலை சம்பவங்கள் நடந்துள்ளது. சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா  தலைவர் கே.எஸ் ஷான் ஒரு கும்பலால் ஷேன் வெட்டிக் கொல்லப்பட்டார். ஆலப்புழாவில் உள்ள மண்ணஞ்சேரியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கே.எஸ் ஷான் உடல் முழுவதும் 40 வெட்டுக் காயங்களுடன் எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஷேன் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அன்று நள்ளிரவில் கே.எஸ் ஷான் உயிரிழந்தார். ஷானின் மரணச் செய்தி வெளியான … Read more

மாணவி ஒருவருக்காகவே 70 பேர் செல்லும் படகை இயக்கிய கேரள அரசு.. ரூ. 18 மட்டுமே கட்டணம்!

கேரள மாநிலத்தில் தேர்வெழுதும் மாணவி ஒருவருக்காக, 70 பேர் பயணிக்கக்கூடிய படகு இயக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, அவள் சென்று வர ரூ.18 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட்டது. கேரளா மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் கரிஞ்ஞம் பகுதியை சேர்ந்த மாணவி சண்டிரா பாபு. 17 வயதற்காகும் இவர், ஆலப்புலா எம்.என். பிளாக். SNDP பள்ளியில் +1 தேர்வினை எழுதவிருந்தார். அங்கு படகில் செல்ல அரைமணிநேரம் ஆகும். தனிப்படகில் பயணித்தால் ரூ.4000 வரை செலவாகும் என தெரிவித்தார். ஆனால் அவள் வீட்டில் அந்தளவு … Read more