ஆலப்புழாவில் அடுத்தடுத்து கொலை: 144 தடை உத்தரவு..!

கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் அலெக்சாண்டர் பிறப்பித்தார். ஆலப்புழா மாவட்டத்தில் 12 மணி நேரத்தில் இரு தலைவர்கள் கொல்லப்பட்டது  பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஆலப்புழா மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று காலை ஆலப்புழாவில் பாஜக தலைவர் படுகொலை செய்யப்பட்டார். இறந்தவர் பாஜக ஓபிசி மோர்ச்சாவின் செயலாளராக இருந்த ரஞ்சித் சீனிவாசன். அதிகாலையில் அவரது வீட்டிற்குள் சிலர் புகுந்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக சனிக்கிழமை நள்ளிரவு, சோஷியல் … Read more

ஆலப்புழாவில் 12 மணி நேரத்தில் அடுத்தடுத்து தலைவர்கள் வெட்டி கொலை..!

ஆலப்புழா சில மணி நேரங்களிலேயே இரண்டு தலைவர்கள் கொலை சம்பவங்கள் நடந்துள்ளது. சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா  தலைவர் கே.எஸ் ஷான் ஒரு கும்பலால் ஷேன் வெட்டிக் கொல்லப்பட்டார். ஆலப்புழாவில் உள்ள மண்ணஞ்சேரியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கே.எஸ் ஷான் உடல் முழுவதும் 40 வெட்டுக் காயங்களுடன் எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஷேன் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அன்று நள்ளிரவில் கே.எஸ் ஷான் உயிரிழந்தார். ஷானின் மரணச் செய்தி வெளியான … Read more