திருச்சி, கரூர், அரியலூர் மாவட்டங்கள் விடப்பட்டது ஏன்? – மு.க.ஸ்டாலின்.!

காவிரி டெல்டா மாவட்டங்களை  பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல மேம்படுத்துதல் மசோதாவை எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்தார். அதில் திருச்சி, கரூர், அரியலூர் ஆகிய மாவட்டங்கள் விடப்பட்டது ஏன்? என்ற கேள்வியை  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பி உள்ளார். காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் மற்றும் எண்ணெய் வளங்களை எடுப்பதற்கான திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களை செய்யப்படுத்துவதால் நிலவளம் , நிலத்தடிநீர் வளம் மற்றும் சுகாதார பாதிப்பு ஏற்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் … Read more