காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் ஜூலை 2ம் தேதி நடைபெறுகிறது!
ஜூலை மாதம் 2ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் டெல்லியில் நடைபெறுவதை முன்னிட்டு கர்நாடக அரசு காவிரி டெல்டா மாவட்டங்களின் எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுடன் 30ம் தேதி பெங்களூருவில் ஆலோசனை நடத்த உள்ளது. ஆணையத்தின் கூட்டத்தில் முன்வைக்க வேண்டிய கருத்துகள், ஆவணங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடைபெற உள்ளது. முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் நடைபெற உள்ள எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தில் முன்வைக்க கர்நாடகா திட்டமிட்டுள்ளதாக … Read more