காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் ஜூலை 2ம் தேதி நடைபெறுகிறது!

ஜூலை மாதம் 2ம் தேதி  காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம்  டெல்லியில் நடைபெறுவதை முன்னிட்டு கர்நாடக அரசு காவிரி டெல்டா மாவட்டங்களின் எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுடன் 30ம் தேதி பெங்களூருவில் ஆலோசனை நடத்த உள்ளது. ஆணையத்தின் கூட்டத்தில் முன்வைக்க வேண்டிய கருத்துகள், ஆவணங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடைபெற உள்ளது. முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் நடைபெற உள்ள எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தில் முன்வைக்க கர்நாடகா திட்டமிட்டுள்ளதாக … Read more

மருத்துவ தரவரிசைப் பட்டியல்:சென்னையை சேர்ந்த மாணவி கீர்த்தனா 676 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் !

இன்று நடப்பாண்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும்,தமிழகத்தில் 23 அரசு மருத்துவக்கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர 2 ஆயிரத்து 593 இடங்களுக்கும், 10 சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள 784 இடங்களுக்கும், 11 சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள ஆயிரத்து 20 இடங்களுக்கும் சேருவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இந்தப் படிப்புகளில் சேருவதற்கு 43 ஆயிரத்து 935 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வந்துள்ளன. இந்நிலையில் தற்போது  … Read more

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர்!

இன்று நடப்பாண்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும்,தமிழகத்தில் 23 அரசு மருத்துவக்கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர 2 ஆயிரத்து 593 இடங்களுக்கும், 10 சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள 784 இடங்களுக்கும், 11 சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள ஆயிரத்து 20 இடங்களுக்கும் சேருவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இந்தப் படிப்புகளில் சேருவதற்கு 43 ஆயிரத்து 935 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வந்துள்ளன. இந்நிலையில் தற்போது  … Read more

நேற்று மும்பையில் பெய்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

நேற்று மும்பையில் பெய்த கனமழையால் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. ஏராளமான கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள்  சாலையில் ஏற்பட்ட 40க்கும் மேற்பட்ட பள்ளங்கள் மற்றும் சரிவு காரணமாக பள்ளத்தில் உருண்டன.மெட்ரோ ரயில் பணிகள் நிகழும் இடங்களில் திடீரென பள்ளங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. லிங்கிங் ரோடு, அந்தேரி உள்ளிட்ட முக்கிய மையப் பகுதிகளில் பாதிப்பு அதிகமாக காணப்பட்டது. இடைவிடாது பெய்த கன மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மக்கள் பெரும்பாலும் வீடுகளிலேயே முடங்கிக் கிடந்தனர்.சாலை, ரயில், விமான போக்குவரத்துகள் மழையால் … Read more

பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசையில் முதலிடம் கீர்த்தனா ரவி, 2-ம் இடம் ரித்விக், 3-ம் இடம் ஸ்ரீவர்ஷினி !

சென்னை அண்ணா பல்கலை.யில் பி.இ. படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் கே.பி.அன்பழகன். அண்ணா பல்கலைக்கழகம் 509 பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கு கலந்தாய்வு நடத்தி வருகிறது. இந்த வருடம் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த மே மாதம் 3ம் தேதி முதல் கடந்த 2ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 631 பேர் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பித்த … Read more

பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 6ல் தொடங்குகிறது!

சென்னை அண்ணா பல்கலை.யில் பி.இ. படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் கே.பி.அன்பழகன். அண்ணா பல்கலைக்கழகம் 509 பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கு கலந்தாய்வு நடத்தி வருகிறது. இந்த வருடம் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த மே மாதம் 3ம் தேதி முதல் கடந்த 2ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 631 பேர் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பித்த … Read more

பி.இ. படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் கே.பி.அன்பழகன்!

சென்னை அண்ணா பல்கலை.யில் பி.இ. படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் கே.பி.அன்பழகன். அண்ணா பல்கலைக்கழகம் 509 பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கு கலந்தாய்வு நடத்தி வருகிறது. இந்த வருடம் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த மே மாதம் 3ம் தேதி முதல் கடந்த 2ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 631 பேர் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பித்த … Read more

ரூ 932 கோடியாக ஃபோர்டிஸ் நிறுவனத்தின் நஷ்டம் அதிகரிப்பு!

932 கோடியாக  போர்டிஸ் ஹெல்த் கேர் நிறுவனத்தின் நஷ்டம் அதிகரித்துள்ளது. நாட்டின் பல்வேறு இடங்களில் ஃபோர்டிஸ் நிறுவனத்தின் சார்பில்  மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. இதன் முன்னாள் நிறுவனர்களான மல்விந்தர் சிங், ஷிவிந்தர் சிங் ஆகியோர் நிறுவனத்தின் சொத்துக்களையும் வருமானத்தையும் தங்கள் வசப்படுத்தியதாக புகார் எழுந்தது.   இயக்குநர் குழுவில் இருந்து இதையடுத்து அவர்கள்  வெளியேற்றப்பட்டனர். அவர்களிடம் இருந்து நிறுவனத்தின் சொத்துக்களை திருப்பி வாங்கவும், சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசனைகள் நடைபெற்றுவருகின்றன. முறைகேடுகள் தொடர்பாக ஃபோர்டிஸ் நிறுவனத்துக்குள் விசாரணை நடைபெற்று … Read more

சென்னை-சேலம் 8 வழிச் சாலை: டிடிவி.தினகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

அமமுக சார்பில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தலைமையில், சென்னை-சேலம் 8 வழிச் சாலை திட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும், என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வாகனப் போக்குவரத்து நெரிசல் உள்ள எத்தனையோ சாலைகளை மேம்படுத்தாமல், விளைநிலங்கள், மலைகள், ஆற்று வழித்தடங்களை அழித்து, சென்னை-சேலம் 8 வழிச் சாலையை செயல்படுத்த, அரசு போராடுவது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. விவசாயிகள், பொதுமக்களின் ஒப்புதலின்றி … Read more

பயங்கரவாத அமைப்பில் இணைந்த போலீஸ் அதிகாரி?

ஏ.கே.47 ரக துப்பாக்கியுடன் காணாமல் போன காவல் அதிகாரி, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், பயங்கரவாத அமைப்பில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பு  தங்கள் அமைப்பில், அந்த அதிகாரி இணைந்துவிட்டதாக தெரிவித்திருக்கிறது. காஷ்மீர் மாநில சிறப்பு போலீஸ் படை அதிகாரியாக இர்ஃபான் அகமது தர் ((Irfan Ahmad Dar)) என்பவர் பணியாற்றி வந்தார். புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த இவர் ஒரு சில நாட்களுக்கு முன், பணிக்காக வழங்கப்பட்ட ஏகே 47 ரக துப்பாக்கியுடன் மாயமானார். அவர் எங்கே … Read more