சாய்பாபாவின் பொன்மொழிகள்…”நம்பிக்கையை இழக்காதே”

சத்திய ஸ்ரூபமாக காட்சித் தரும் ஷிரடி சாய்பாபாவின் தினம் ஒரு பழமொழி சாய் நாமத்தை நாவால் நமஸ்கரித்து இந்நாளை இனிதாக துவங்குவோம்   நம்பிக்கையோடு நீ உன் கடமையை செய் உனக்கான அந்த நாள் நிச்சயமாக உன்னைத்தேடி வரும் நீ என் அருள் பெற்ற குழந்தை  மறவாதே.! –சத்திய சாய்–