சாய்பாபாவின் பொன்மொழிகள்…”நம்பிக்கையை இழக்காதே”

  • சத்திய ஸ்ரூபமாக காட்சித் தரும் ஷிரடி சாய்பாபாவின் தினம் ஒரு பழமொழி
  • சாய் நாமத்தை நாவால் நமஸ்கரித்து இந்நாளை இனிதாக துவங்குவோம்

 

நம்பிக்கையோடு நீ உன்

கடமையை செய்

உனக்கான அந்த நாள் நிச்சயமாக

உன்னைத்தேடி வரும் நீ என்

அருள் பெற்ற குழந்தை  மறவாதே.!

சத்திய சாய்

author avatar
kavitha