வேளாண் சட்டம் வாபஸ் : இதை அன்றே செய்திருக்கலாம்..! சட்டமே போட்டிருக்க தேவையில்லை..! – அமைச்சர் கே.என்.நேரு

வேளாண் சட்டம் ரத்து, விவசாயிகளின் உறுதியான ஓராண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டில்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள், விவசாய சங்கங்கள் கடந்த ஓராண்டிற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது பிரதமர் மோடி அவர்கள் இந்த மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கே.என்.நேரு, வேளாண் சட்டம் ரத்து, விவசாயிகளின் உறுதியான ஓராண்டுகால போராட்டத்திற்கு … Read more