ராம நவமி அன்று நடந்த வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டது – குஜராத் போலீஸ்!

கடந்த ஞாயிற்றுக்கிழமை குஜராத் மாநிலத்தில் உள்ள ஆனந்த் மாவட்டத்தில் கம்பம் பகுதியில் ராமநவமி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தின் போது திடீர் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையில் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் இது குறித்து தொடர் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், ஆனந்த் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஜித் ராஜ்ஜியன் அவர்கள், ராமநவமி ஊர்வலத்தின்போது நடத்தப்பட்ட வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டது எனவும், ஹிந்துக்கள் ராமநவமி ஊர்வலம்  சென்று கொண்டிருந்த போது இந்த கொண்டாட்டத்தை நிறுத்துவதற்காக முஸ்லிம்களால் இந்த … Read more