பழனி முருகன் கோயிலில் நடைமுறைக்கு வந்தது கட்டணமின்றி முடிகாணிக்கை திட்டம்…!

பழனி முருகன் கோயிலில் கட்டணமில்லா முடிக்காணிக்கை திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. கடந்த 4-ஆம் தேதி, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தமிழக சட்டப்பேரவையில், தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் மொட்டை அடிக்க இனி கட்டணம் வசூலிக்கப்படாது என்று அறிவித்தார். அதன்படி, இந்த அறிவிப்பானது அமலுக்கு வந்துள்ள நிலையில், பழனி முருகன் கோயிலில், இலவச டோக்கன் கொடுக்கப்பட்டு, கட்டணமில்லா முடிக்காணிக்கை   செல்கின்றனர். இத்திட்டத்திற்கு பக்தர்கள், இந்து அமைப்புகள் வரவேற்பு  தெரிவித்துள்ளன. ஏற்கனவே, பழனி முருகன் கோயிலில் மொட்டையடிக்க … Read more