அரசியல் பேச்சு இயல்பு தான்.! தமிழக முதல்வரை சந்திக்க சென்ற மம்தா பேனர்ஜி தகவல்.!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எனது அரசியல் நண்பர். இந்த சந்திப்பு ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே. – மம்தா பேனர்ஜி.  மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ளார். இன்று அவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார். இந்த சந்திப்பு குறித்து அவர் கருத்து தெரிவித்தார். இதுகுறித்து, பேசிய மமதா, ‘ தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று நான் சந்திக்க உள்ளேன். மு.க.ஸ்டாலின் எனது அரசியல் நண்பர். இந்த சந்திப்பு … Read more

நாளை அதிகாரம் இல்லாத போது.. காதை பிடித்து இழுத்து வருவோம்.! பாஜகவுக்கு சவால் விட்ட மம்தா பேனர்ஜி.!

ஆட்சி அதிகாரம் இல்லாத போது, இதே விசாரணை அமைப்புகள் நாளை உங்கள் வீட்டுக்கு வந்து உங்கள் காதுகளை பிடித்து வெளியே இழுத்து வரும் நாள் விரைவில் வரும் என மம்தா பேனர்ஜி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.  தேசிய புலனாய்வு அமைப்பு சமீபத்தில் நாடு முழுவதும் சோதனை நடத்தில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ நிர்வாகிகள், அலுவலகங்களில் சோதனை செய்து பலரை கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சியினர் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று இந்த சம்பவம் … Read more

#Breaking : யாருக்கும் ஆதரவு இல்லை.. மம்தா பேனர்ஜி அதிரடி அறிவிப்பு.!

துணை குடியரசு தலைவர் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் , மேற்கு வங்க முதல்வருமான மம்தா பேனர்ஜி அறிவித்துள்ளார்.  குடியரசு தலைவர் தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் நாட்டின் புதிய குடியரசு தலைவர் யார் என தெரிந்துவிடும். திரௌபதி முர்மு தான் வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது என வரும் தேர்தல் முன்னிலை நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வர் மம்தா … Read more

முதல்வர் மம்தா வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்.. பங்களாதேஷ் உடன் தொடர்பு.. 11 சிம்கார்டு… திடுக்கிடும் தகவல்கள்…

மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பேனர்ஜி வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபரிடம் இருந்து 11 சிம்கார்டுகள் கண்டறியப்பட்டுள்ளது. அதன் மூலம் பிகார், ஜார்காண்ட் மாநிலங்கள் மட்டுமின்றி, பங்களாதேஷுக்கும் போன் கால் பேசியுள்ளது அம்பலமாகியுள்ளது.  மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பேனர்ஜி தங்கியுள்ள வீட்டிற்குள் கடந்த வாரம் ஒரு மர்ம நபர் புகுந்தது கண்டுபிடிக்கப்பட்டு அந்த மர்ம நபரை போலீசார் பிடித்தனர். பிடிபட்ட அந்த மர்ம நபர் கடந்த வாரம் முதல் போலீஸ் விசாரணை வளையத்திற்குள் … Read more