#Breaking : யாருக்கும் ஆதரவு இல்லை.. மம்தா பேனர்ஜி அதிரடி அறிவிப்பு.!

துணை குடியரசு தலைவர் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் , மேற்கு வங்க முதல்வருமான மம்தா பேனர்ஜி அறிவித்துள்ளார்.  குடியரசு தலைவர் தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் நாட்டின் புதிய குடியரசு தலைவர் யார் என தெரிந்துவிடும். திரௌபதி முர்மு தான் வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது என வரும் தேர்தல் முன்னிலை நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வர் மம்தா … Read more