வெளிநாடு சென்று திருமணம் செய்வது அவசியமா? கேள்வி எழுப்பிய பிரதமர் மோடி..!
பிரதமர் நரேந்திர மோடி தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் இன்று உரையாற்றினார். அப்போது, 26/11 மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தினார். இந்தியப் பொருட்களின் மீதான இந்த உணர்வு பண்டிகைகளுக்கு மட்டும் வரக்கூடாது. திருமணங்கள் தொடர்பான ஷாப்பிங் செய்யும் போது, நீங்கள் அனைவரும் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆம், திருமணம் என்ற தலைப்பு வந்தவுடன், ஒரு விஷயம் என்னை நீண்ட காலமாக தொந்தரவு … Read more