ஷீரடி சாய் பாபாவின் : பொன்மொழிகள்

நீ தேடி சென்ற காலம் விலகி  அனைத்தும் உன்னை தேடி உனது  வருகைக்காக காத்திருக்கும் நேரம் கவலைகளுக்கு என்றும் இடம் தாராதே மனம் தளாராமல் இரு என் அன்பு குழந்தையே  –ஷீரடி சாய்  

விவேகானந்தரின் பொன்மொழிகள்

என் தைரியம் மிகுந்த இளைஞனே விடாமுயற்சியுடன்  முன்னேறுங்கள் இப்போது தான் வேலையை  தொடங்கியுள்ளோம்  தைரியத்தை இழக்காதீர்கள் ‘போதும்’ என்று ஒரு போதும் கூறாதே    –சுவாமி விவேகானந்தர்       

ஷீரடி சாய் பாபாவின் : பொன்மொழிகள்

உன் நிலையில் உறுதியாக இரு  எதையும் தாங்கும் ஆற்றலை நான்  உனக்கு கொடுக்கிறேன்  உன் முன்னும் பின்னும்  நானே பாதுகாவலானாக இருப்பேன்  மறவாதே அன்பு குழந்தையே  –சாய்   

விவேகானந்தரின் பொன்மொழிகள்

” தோல்விகளால் அடிபட்டால் உடனே எழுந்து விடு இல்லையெனில் இந்த உலகம் உன்னை புதைத்து விடும் “ –சுவாமி விவேகானந்தர்