ஷீரடி சாய் பாபாவின் : பொன்மொழிகள்

உன் நிலையில் உறுதியாக இரு 

எதையும் தாங்கும் ஆற்றலை நான் 

உனக்கு கொடுக்கிறேன் 

உன் முன்னும் பின்னும் 

நானே பாதுகாவலானாக இருப்பேன் 

மறவாதே அன்பு குழந்தையே 

சாய் 

 

author avatar
kavitha

Leave a Comment