விவேகானந்தரின் பழமொழிகள்: ‘யார் உயர்ந்தவன்’
தினம் ஒரு சுவாமி விவேகானந்தரின் பழமொழிகள் இந்நாளை உற்சாகத்தோடு தொடங்குவோம் யாருடைய கை வாங்குவதற்கு நீள்கிறதோ அவன் தாழ்ந்தவன் யாருடைய கை கொடுப்பதற்கு நீள்கிறதோ அவனே மிக உயர்ந்தவன். – சுவாமி விவேகானந்தர்–
தினம் ஒரு சுவாமி விவேகானந்தரின் பழமொழிகள் இந்நாளை உற்சாகத்தோடு தொடங்குவோம் யாருடைய கை வாங்குவதற்கு நீள்கிறதோ அவன் தாழ்ந்தவன் யாருடைய கை கொடுப்பதற்கு நீள்கிறதோ அவனே மிக உயர்ந்தவன். – சுவாமி விவேகானந்தர்–
நன்றி மறந்தவர்களை எண்ணி நீ நிம்மதி இழக்காதே உன் உதவியை வேண்டுமானால் மனிதர்கள் மறக்கலாம் ஆனால் தெய்வம் மறப்பதில்லை என் அன்பு குழந்தையே –ஷீரடி சாய்
எல்லையற்ற ஆற்றலுடன் பணியை தொடங்கு என்ன பயம் ..! உன்னை தடுக்க யாரால் முடியும் – சுவாமி விவேகானந்தர்