விவேகானந்தரின் பழமொழிகள்: ‘யார் உயர்ந்தவன்’

தினம் ஒரு சுவாமி விவேகானந்தரின் பழமொழிகள் இந்நாளை உற்சாகத்தோடு தொடங்குவோம்  யாருடைய கை வாங்குவதற்கு நீள்கிறதோ அவன் தாழ்ந்தவன் யாருடைய கை கொடுப்பதற்கு நீள்கிறதோ அவனே மிக உயர்ந்தவன். – சுவாமி விவேகானந்தர்–

ஷீரடி சாய் பாபாவின் : பொன்மொழிகள்

நன்றி மறந்தவர்களை எண்ணி  நீ  நிம்மதி இழக்காதே உன் உதவியை வேண்டுமானால் மனிதர்கள் மறக்கலாம்  ஆனால் தெய்வம் மறப்பதில்லை  என் அன்பு குழந்தையே  –ஷீரடி சாய்