இவர்களுக்கு உடனுக்குடன் சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை தேவை – பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமகவின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட். நரிக்குறவர், குருவிக்காரர் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் விடுபட்டிருந்த சமுதாயங்களை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவும் மத்திய அமைச்சரவை அனுமதி அளித்திருந்தது. அதன்படி, நரிக்குறவர், குருவிக்காரர் பிரிவினரை பழங்குடியினர் … Read more